Saturday, January 5, 2013

வண்ண நிலவன் - தாசன் கடை வழியாக அவர் செல்வதிலை





வண்ணநிலவனின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்.......
“தாசன் கடை வழியாக அவர் செல்வதிலை”

அற்புதமான தலைப்பு..... தலைப்பே கவிதையாய்
சொல்லிச் சொல்லும் உணர்வு என்ன....?
உங்களுக்குள் பூக்கும் அதேதான்.....