இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே உச்சநிலையில் கிட்டதட்ட நாற்பது நாட்கள் நீடித்தபடி எழுதியவை. நடுவே சில பயணங்கள் சில அன்றாட வேலைகள் எதுவும் இந்த வேகத்தைப் பாதிக்கவில்லை. அறம் பற்றிய ஆதரமான வினாக்களில் இருந்து ஆரம்பிக்கும் இக்கதைகள் அனைத்துமே மானுடவெற்றியைக் கொண்டடுகின்றன. அது இக்கதைகள் மூலம் நானறிந்த தரிசனம். அது என் பதாகை. - ஜெயமோகன் .
அறம் என்றால் என்ன வென்று பீஷ்மருக்கே தெரியவில்லை.... சாமான்யமான என்னை கேட்கரீங்களே......!
அறம் எனப்து தர்மம் எனில்,
சாதாரண தர்மம் விசேஷ தர்மம் ஆபத்து தர்மம்
இதில் ஜெயமோகன் கூறும்
மானுட வெற்றியைக் கொண்டாடும்
அறம் தான் என்ன..........!