Thursday, February 28, 2013

சுஜாதா நினைவு தினம்.......

இன்று எழுத்தாளர் சுஜாதாவின் நினைவுதினம்................

”ராஜனுக்கு ராஜன் - இந்த ரெங்கராஜன் தான் ”

"தடக் தடக்" என்று பாசஞ்சர் ரயில் வரும் சப்தம் தண்டவாளங்களில் கேட்க... நான் ஒரு நிமிஷ தயக்கத்தில் அங்கேயே இருப்பதா அல்லது பாலக்கரைக்கு போய்விடுவதா என்று தீர்மானிக்க இயலாமல் தண்டவாளங்களின் இடையில் நடக்க ஆரம்பித்தேன்...

இருப்பதா - நடப்பதா
இருப்பதா - நடப்பதா

மழை மேகம் போல் புகை கக்கிக் கொண்டு வந்த ரயில் என்மேல் செல்லும் போது எனக்கு பதிலாக அது அலறியது

'ஆ...!"
                                                                    -ஆ