இன்னொரு புதிய தரிசனம்,குமரிமாவட்டத்தின் மண்வாசனையை நுகரதந்தபடியே அம்மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளை செதுக்கித்தருகிறது.
நாட்டார் கதைகள், நாட்டார் மரபுகள் என பழையாற்றின் வெள்ளம்போல் குருத்தோலை மணத்தோடும், நுரை பொங்கும் கள்ளின் காரத்தோடும், மீனின் சுவையோடும் ஒரு நாவல்........
No comments:
Post a Comment