Friday, January 13, 2012

எக்ஸைல் - சாரு நிவேதிதா



காலம், வெளி இரண்டிலும் முடிவற்ற சாத்தியத்தை நோக்கிப் பயணிக்கிறது இந்நாவல்.. இந்நாவலை இப்படித்தான் என்று வகைப்படுத்துவதைவிட, இந்நாவலே   ஒரு  புதிய வகைமாதிரியானது  என்பதைத்தான் எக்ஸைல்  முன்வைக்கிறது.

”கொஞ்சம் புன்னகைக்கலாம். கொஞ்சம் திட்டலாம். கொஞ்சம் ரசிக்கலாம். கொஞ்சம் குமுறலாம். கொஞ்சம் கண்ணீர் உகுக்கலாம். கொஞ்சம் பாராட்டலாம். கொஞ்சம் எரிச்சல்  அடையலாம். கொஞ்சம் அஞ்சலாம். கொஞ்சம் வெட்கப்படலாம். கொஞ்சம் கொஞ்சலாம். மொத்தத்தில் கொக்கரக்கோ! ........அதாவது தூங்குபவர்களை  ‘எழுப்பி’  விட்டிருக்கிறார்...”
.......சாரு நிவேதிதா

...........................................................நன்றி.அரசு கேள்வி பதில் .குமுதம்28.12.2011.







2 comments:

  1. கோவையில் எந்த இடத்தில் உங்கள் கடை உள்ளது?

    ReplyDelete
    Replies
    1. THIAGU BOOK CENTRE
      #32, FIRST FLOOR, CAPTAIN PALANISAMY LAYOUT,
      THADAGAM ROAD, R S PURAM,
      COIMBATORE - 641002
      PH - 0422 2456895
      cell - 9443395895

      Delete