Wednesday, September 14, 2011

எரியும் பனிக்காடு - பி.எச்.டேனியல்

 
    ஆனைமலைப் காடுகளில் தலைத்திருக்கும்
ஆங்கிலேயர்களின் தேயிலைத்தோட்டங்களில் 
அடியுரமாய் இடப்பட்டவை எமது உயிர்கள்.
......நீங்கள் கதகதப்பாய் உறுஞ்சிக் குடிக்கும் 
ஒவ்வொரு துளி தேநீரிலும் .............. 
கலந்திருக்கிறது எமது உதிரம்.......
                                ..........ஆதவன்  தீட்சண்யா


உழைக்கும் மக்களின் வரலாற்றில் மிக இருண்ட ஓர் அத்தியாயத்தைப் பற்றிப் பேசும் 
RED TEA  by P.H.DANIEL ஆங்கிலத்தில் எழுதப்பட்டு 38 ஆண்டுகள் கழித்து ”எரியும் பனிக்காடாக” தமிழுக்கு வந்திருக்கிறது................ 






வாழ்ப்பாறை தேயிலைத்தோட்டங்களின் அழகு, தனிமை, சோகம் 


                                      

1 comment:

  1. முன்னமே சிநேகம்தான்
    என்றாலும் நேற்று
    நீ நனைந்தபின்
    இன்னும் சிநேகமாகிப்போனது
    மழை!
    ~~ஜோ~~

    ReplyDelete