Wednesday, March 7, 2012

சுஜாதா - எப்போதும் பெண்





பெண் என்ற அதிசயத்தின் பால்.....
எனக்குள்ள அன்பும் ஆச்சரியமும்....,
ஏன், பக்தியும் தான் என்னை
இதை எழுத செலுத்தும் சக்திகள்....
என “சுஜாதாவின் கூட்டில் மலர்ந்த
எப்போதும் பெண் 1984 படித்தேன்
அட்ரினலின் இயக்கத்தில் அடி வயிறு கலங்கியது..
ஒவ்வொருவரும் உணரவேண்டிய புத்தகம்
ஏறகுறைய 28 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த
மருத்துவ வளர்ச்சியின் சூழலில்
இழந்து போனது எத்தனை எத்தனை உயிர்கள்....

எல்லாவற்றுக்கும் நடுவில் பெண்மையின்
பற்பல உணர்வுகளைத் தொடுத்த....
அந்த அடிநாதம்தான் எது...?

உணர்பவர்களுக்கு மட்டுமே புரியும்...

No comments:

Post a Comment