ஜெயமோகன்... வெண்முரசு,,, மழைப்பாடல்
மகாபாரதத்தை ஆக்கிய பெண்களின் கதை இது.
மகாபாரதத்தில் ஆண்கள் வந்து இனி ஆற்றப்போகும் அனைத்துக்கும் இங்கே பெண்கள் அடித்தளம் அமைத்துவிட்டார்கள்.
உண்மையில் அன்னையர் நிகழ்த்திமுடித்த நுண்போரை.. புறப்போராக மாற்றும் வேலை மட்டுமே மைந்தர்களுக்கு எஞ்சி இருந்தது.
ஒவ்வொரு சிற்றோடையும் ஒன்றுடன் ஒன்று கலந்து நதியாக மாறி மாபெரும் சித்திரத்தை உணர்ச்சிகரமாண தருணங்கள் மூலமும்,அழகியகவித்துவம்வழியாகவும்காட்டுகிறதுமழைப்பாடல். ....ஜெயமோகன்
ஜெயபாரததின் வரிசையில்
இரண்டாம் நாவல்
”மழைப்பாடல்”
மகாபாரதத்தை ஆக்கிய பெண்களின் கதை இது.
மகாபாரதத்தில் ஆண்கள் வந்து இனி ஆற்றப்போகும் அனைத்துக்கும் இங்கே பெண்கள் அடித்தளம் அமைத்துவிட்டார்கள்.
உண்மையில் அன்னையர் நிகழ்த்திமுடித்த நுண்போரை.. புறப்போராக மாற்றும் வேலை மட்டுமே மைந்தர்களுக்கு எஞ்சி இருந்தது.
ஒவ்வொரு சிற்றோடையும் ஒன்றுடன் ஒன்று கலந்து நதியாக மாறி மாபெரும் சித்திரத்தை உணர்ச்சிகரமாண தருணங்கள் மூலமும்,அழகியகவித்துவம்வழியாகவும்காட்டுகிறதுமழைப்பாடல். ....ஜெயமோகன்
ஜெயபாரததின் வரிசையில்
இரண்டாம் நாவல்
”மழைப்பாடல்”
No comments:
Post a Comment