Saturday, April 2, 2011

கடவு - திலீப் குமார்


பதினாலு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு.........
ஒவ்வொன்றும் சிறுகதை உருவத்துக்கு அப்பார்ப்பட்ட இலக்கிய அனுபவத்தை தருபவை.
இவருடய நகைச்சுவை தனிரகம்.
வறுமை, சிறுமை, கோபம்,பசி,குழப்பம்.......
இவையெல்லாவற்றுக்கும் மத்தியில் மனிதனின் மேன்மையான தன்மைகளை வெளிப்படுத்தும் சிறப்புடையவை. ஒரு தனிகாரணம் என்றில்லாமல் பல பன்புகளின் தனித்துவமான சேர்க்கையால் இவருடய படைப்புகள் இன்றைய சிறுகதை உலகில் விசேஷ நிலை வகிக்கின்றன......

நன்றி ..........அசோகமித்திரன். 



No comments:

Post a Comment